செந்தமிழ்க் காஞ்சி
27. ஆரிய திராவிட வருணபேதம்
பியாக்
முன்னை
1
27
ஆரியவருண பேதம்வேறே அருந்திராவிட வருணபேதம் வேறே
கரிய அறிஞர் இல்லாத போதுதம் கொள்கையிங் காரியர் நாட்டிவிட்டார்.
2
ஆரியப் பிராமணர் வேதங்களே என்றும் ஓதுகின்ற ஒரு ஜாதியாராம் திராவிட அந்தணர் எவ்வுயிர்க் கும்அருட் செந்தண்மை பூண்டிடும்
6
துறவிகளே
3
ஆரிய க்ஷத்ரியர் போர்புரியும்பெரு வீரமுள்ள பல ஜாதிகளே
திராவிட அரசர் தென்னாட் டிலேபல முன்னாட்டும் அரச குடும்பத்தினர்
4
ஆரிய வைசியர் உழவுட னேபெரு வாணிகமும் ஒன்றாய்ச் செய்துவந்தார். திராவிட வணிகர் வாணிக மேநடுச் சீராக நேராய்ச் செய்துவந்தார்.
5
ஆரிய சூத்ரர் அடிமைகள் போற்பணி அனைவருக் கும்மிக ஆற்றி வந்தார். திராவிட வேளாளர் குலமோ இந்தத் தென்னொட் டிலேதலை சிறந்ததாகும்.
6
தலைசிறந்த வேளாளரை யேமிகத் தந்திர மாகநற் சூத்ரரென்று
தமிழ ரெல்லாருக்கும் அந்தப்பட்டம் பின்பு தாராள மாகவே தந்துவிட்டார்.
7
மக்க ளிடைநால் வருணங் களைத்தம் மனம்போல ஆரியர் அமைத்ததுடன் அக்கரம் செய்யுள் தெய்வம் மரம்முதல் அரும்பொருட் கும்மிக வகுத்து
8
தமதுளத் தாலே சூத்திரப்பேர் மிகத்தாழ்ந்த தென்றாரியர்
விட்டார்.
கொண்டிருந்தே
தமிழரோ அதனால் பெருமை கூறிமிகத் தாங்கியே தலைமேற் கொள்ள
வைத்தார்.