உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழ்க் காஞ்சி

33

36. திருச்சி மதுரம் டாக்டர் குருமருந்துகளின் குணம் 'பாண்டியன் ஈன்ற மீனாட்சி' என்ற மெட்டு

பல்லவி

மதுரம் - டாக்டர் குருமருந்து - நோயாளி

யார்க்கும் திருவிருந்து - குணங்கள் வாய்க்குமதை யருந்து - நோயுடனே வழிச்செலும் பறந்து – மதுரம்

உரைப்பாட்டு

வையகத்தி லெத்தனையோ பேர் வைத்திய ரென்றுபேர் வைத்துக்கொண்டு வசதியாய் வாழ்ந்து வருகின்றார் மெய்யாக வைத்தியம் தெரிந்து வியாதியைப் போக்கும் சிலருள் மதுரமன்றோ.

பல்லவியெடுப்பு

திருச்சிக் குருமருத்துவமே - கொண்டினி நம்

உருவைத் திருத்துவமே

(மதுரம்)