உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

5

தென்னூல் ஆயிரம் ஆண்டுகட்குமுன் திரவிடத் தெதும் இல்லையே

பன்னூல் துறையும் தமிழிலக்கியம்

பழமதுரையின் எல்லையே

(எல்லா)

6

பின்னே யாரியம் மேற்படை யெனப்

பெருகினும் அது பிரியுமே

முன்னே தமிழே அடிப்படையென முதுதிரவிடம் தெரியுமே

பண்

(காப்பி)

89. தமிழைப் பழித்தல்

ப.

தமிழைப் பழிக்க லாமோ

தாயான

து. ப.

இமிழ்நீர் வரைப்பில் இதன்நேர் சொல்லப் போமோ எதிராள ரானாலும் இதைமறுப்பார் தாமோ

உ.1

(எல்லா)

79

தாளம் சார்பு

-

(தமிழைப்)

குமரிக் கண்ணே மாந்தன் குழவிக் காலந் தோன்றிக்

குறிஞ்சி முல்லைப் பின்னர் மருதந் தவழ்ந்தோங்கித் திமிறிக் கொடுந்தமிழ் திரவிடமாய்ச் சென்று

திகழும் ஆரியத்தின் திரள்முதலாய் நின்ற

2

(தமிழைப்)

உள்ளக் கருத்தெல்லாம் தெள்ளக் களிபொங்க

கொள்ளத் துணையாகிக் குன்றாப் பன்னூல் தந்து

உணர்த்திப் புலனைந்தும் திளைத்துப் பிழைப்பிங்குக்

கூறும் இருமைநற் பேறும் பெறவந்த

(தமிழைப்)