உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அடிவாரத்தின் கண்ணே தோன்றி - முல்லை ஆயர் புல்லாம் பண்ணே யூன்றிப் - பின்பு மருத நாடகம் மருவி யூரொடு கருது நாடகம் கல்வி மூவகை கொண்டதே தமிழ் கூறுமுக் காலமும்

குறித்தே முனைவரும் கூடிக் - கல்வி கூர்ந்தார் அனைவரும் நாடி – நன்று முந்து முத்தமிழ் இலக்கி யம்பல கண்டு முத்தமிழ் இலக்க ணந்தரப்

பாண்டியன் பின்னே பஃறுளி மதுரையில்

இசைத்தமிழ்க் கலம்பகம்

பைந்தமிழ்க் கழகமே கண்டான் - விண்ணும் பரவிய பெரும்புகழ் கொண்டான் – பின்னர்த் திடுதி டும்மென நடுநடுங்கியே கிடுகி டும்நிலம் கடல்வி ழுங்கவும்

இன்று

கைதவன் இடைக் கழகம் அலைவாயில் கண்டான் அதுங்கடல் கொள்ள காணும் வைகைக் கரை யுள்ள வட மதுரையிற் கடைக்கழகம் வகுத்தனன் அதனை யும்முது குடுமி ஒழித்தனன். அன்றி ருந்திங்கே ஆரியம் ஈரியல்

அரசரை யும்பற்றிக் கொண்டு - தமிழ் ஆகாது வழிபாட்டிற் கென்று - மிகத் தாழ்த்தி வைத்தது தமிழ ரும்அதை ஆழ்த்தி விட்டனர் அடிமை யாகியே

எண்ணரு நூல்கள் இருந்தன தமிழிலே எல்லாமே ஆரியஞ் சென்ற - பின்னே இறந்தன தமிழிலே மன்ற எஞ்சி இருந்த சொற்பல இழிந்து வழக்கினில் இறந்து பட்டன இகழ்ந்து விலக்கவும்

L

நன்றி

இறுதி யாய்த்தமிழ் எழுத்தையும் ஒழித்திட எண்ணினார் தமிழ்ப்பகை யோரே என்னேனும் இல்லாத பேரே - இனித் தமிழின வேரறின் தடையொன் றின்றியே தனிமை யாரியம் தழையும் என்பதே

இந்நிலை யறிந்தின்னே தமிழ் மக்கள்

எல்லாரும் ஒன்றாகச் சேரும் இன்னலே இல்லாது பாரும்.

தமிழ்