உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

106. இலக்கணவறிவில்லா எழுத்தாளர் 'மாங்காய்ப்பாலுண்டு' என்ற மெட்டு

1

இலக்கண மேயின்றி இந்நாளி லேபலர்

இலக்கியம் இயற்றுகின்றார்

விலக்கியே பயிற்றல் நன்றே.

அவரை

2

எழுத்தை யறிந்ததும் எழுத்தாளர் என்றுபேர் ஏற்றுக் கொள்வார் பலரே அதனை

மாற்றச் சொல்வார் இலரே.

3

அறிவிய லுணர்வின்றி அமருங் காதல்ஒன்றே வெறியாகச் செய்யுள் செய்வார் – பொருளும் எரியாகும் நெய்யிற் பெய்வார்.

4

புலமையில் லாதவர் புதுநூலி யற்றுதல்

நிலமே யில்லா வெற்றனே

வளமானதாய்க் கட்டலே.

_

மனையும்

5

இணையாரு மில்லாத எழிலாரும் மறைமலை

எழுத்தும் ஓரெழுத்தோ வென்றான்

அழுத்தமோ அழுத்த நின்றான்.

6

தென்சொல்லின் புணர்ச்சியே

தினையேனும் அறியாதார்

·

முன்சொல் ஈற்றில் லகர - மெய்ப்பின் என்கொல் வன்மெய் பகர.

நெஞ்சின்

7

தமிழை அறியாதார் தமிழெழுத்தை மாற்றத் தகுதியுண்டோ நாட்டிலே வாழ்வார் மிகுதியும் ஏமாற்றிலே.

95