98
இசைத்தமிழ்க் கலம்பகம்
109. தமிழ் கடன்கொண்டு வளராது
சித்தார்வண்ணம்
பண் பீன் பலாசு
-
ப.
கடன் வாங்குவதால் தமிழ் வளருமென்றே வலிந்துரைப்பார் மொழிவகை யறியார்.
து. ப.
―
கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால் வளமிகக் குன்றி வருகின்றதே
பலர்
பல
ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால்
வாங்கியே செய்தல் வகையாகும் கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின் வண்பொருள் குன்றி வருவதுடன் வாங்கியென் றிழிவும் வந்துவிடும்.
தாளம் – முன்னை
தமிழ்
(கடன்)
கடன்
―
அவன்
கடன்
(கடன்)
110. ஏமாற்றுந் தமிழ்க்காவலர்
சிங்கார வேலனே வா' என்ற மெட்டு
ப.
இந்த நாளிற் பல பேரே - இங்கே
இன்றமிழ்ப் பேராலே ஏமாற்று வோரே.
து. ப.
சொந்த நலத்தை முன்தூக்கிச் செய்வாரே சும்மா செய்யார் தமிழ்க் கிம்மியும் பாரே.
9.1
அந்தமிழ்க் காவலர் என்பார் அவர்
—
அறியும் தமிழ்ப்பேரைச் சிறிதும் விரும்பார்
(இந்த)