உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

108. புலமையில்லாரும் புலவரொடு

சொற்பொழிவாற்றல்

97

பண்

செஞ்சுருட்டி

ப.

அடியார்நின் றாடுகின்ற திருக்கூத்தில் – வந்து குடிகாரர் ஆடுகின்ற தெருக்கூத்தே.

து. ப.

படியார்தம் பதவியால் செருக்கேற்றித் - தமிழ் படித்தவருடனும் சொற்பெருக்காற்றே

தாளம் முன்னை

(அடியார்)

2.1

கண்ணையே கவர்நீலக் கண்பீலி

மிகக்

நிற

(அடியார்)

காண்வரு தோகையை முன்தான் கோலி வண்ண நடஞ்செய்கின்ற மயிற்போலி வாகில்லாக் கருநட வான்கோழி

2

கணக்காயர் பள்ளியிலே ஒரு பாட்டு - வேறு கல்லாத பேதையுமே தான் கேட்டு

வணக்கமில்லா தவையிற் சொல வேட்டு - மிக வாய்திறப்பது தீயவிளை யாட்டு

(அடியார்)

3

செந்தமிழ் வரலாறே அறியாது - அதன்

சீரிய இலக்கணம் தெரியாது

எந்த மொழியென் றாய்தல் எமக்கேது

நடு

(அடியார்)

இருப்பதெம் கருத்தெனல் பெருந்தீது

4

நூற்றினுக் கெண்பதுபேர் கல்லாமை - இந்த நாட்டிற் புகுந்திருக்கும் வல்லாமை ஏட்டுக்கல்வி யால்அதைக் கொல்லாமை - ஆட்சிப் பதவியார்சொல் எல்லாம்மெய்

இன்று

(அடியார்)