ஞா. தேவநேயப் பாவாணர்
108. புலமையில்லாரும் புலவரொடு
சொற்பொழிவாற்றல்
97
பண்
—
செஞ்சுருட்டி
ப.
அடியார்நின் றாடுகின்ற திருக்கூத்தில் – வந்து குடிகாரர் ஆடுகின்ற தெருக்கூத்தே.
து. ப.
படியார்தம் பதவியால் செருக்கேற்றித் - தமிழ் படித்தவருடனும் சொற்பெருக்காற்றே
―
தாளம் முன்னை
(அடியார்)
2.1
கண்ணையே கவர்நீலக் கண்பீலி
—
மிகக்
நிற
(அடியார்)
காண்வரு தோகையை முன்தான் கோலி வண்ண நடஞ்செய்கின்ற மயிற்போலி வாகில்லாக் கருநட வான்கோழி
2
கணக்காயர் பள்ளியிலே ஒரு பாட்டு - வேறு கல்லாத பேதையுமே தான் கேட்டு
வணக்கமில்லா தவையிற் சொல வேட்டு - மிக வாய்திறப்பது தீயவிளை யாட்டு
(அடியார்)
3
செந்தமிழ் வரலாறே அறியாது - அதன்
சீரிய இலக்கணம் தெரியாது
எந்த மொழியென் றாய்தல் எமக்கேது
—
நடு
(அடியார்)
இருப்பதெம் கருத்தெனல் பெருந்தீது
4
நூற்றினுக் கெண்பதுபேர் கல்லாமை - இந்த நாட்டிற் புகுந்திருக்கும் வல்லாமை ஏட்டுக்கல்வி யால்அதைக் கொல்லாமை - ஆட்சிப் பதவியார்சொல் எல்லாம்மெய்
இன்று
(அடியார்)