உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

இந்திய வொருமைப்பா டென்றூக்கி எந்தமி ழயிரையும் இனிநீக்கி.

2

வர

(இந்திய)

சமற்கிருதக் குழு அமைத்திட்டார் – பின்பு சாப்பிள்ளை மணியணை தனிலிட்டார் திமித்திமி யெனப்பணம் செலவிட்டார் தீந்தமிழ்தனை நடுத்தெரு விட்டார்.

3

விடுதலை விழவினில் மொழி மூன்று வேத்தியற் சிறப்புறும் பல்லாண்டு அடிதலை தடுமாறும் அயல்ஈண்டு அகத்தவர் பசிக்கவே விருந்தான்று.

மிக

எந்தம்

(இந்திய)

பெரு

148. தமிழனுக் குரிமையின்மை

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

ஆங்கில ஆட்சியே நீங்கிய விடுதலை

ஊன்றிய வேனிலில் தோன்றிய கானலே.

2

ஈரடி மைத்தனம் இன்றமிழ் நாட்டிலே ஆரியம் ஆங்கிலம் ஆம்பெயர் சாற்றினே.

3

ஆங்கிலத் தினுமிக ஆரியம் கொடியது

பாங்கவை எறும்பையும் பாம்பையும் நிகருமே.

4

உடலையே பிணித்திடும் ஓங்கிய ஆங்கிலம் உளத்தையும் பிணிப்பதே ஊன்றிய ஆரியம்.

5

ஆரியத் தால்விலங் கானவன் தமிழனே ஆங்கிலத் தாற்பினும் ஆயினன் மாந்தனே.

(இந்திய)

127