இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
உ. 1
என்னருமை மைந்தரே என்பகையொடு கூடி என்பெயர் இயல்நாடும் இயம்பல் தடுத்தா ரென்றே.
2
அறுப்பவனையே நம்பும் ஆடுகள்போல் என்மகார் ஆரியரொடு கூடி அழிவுறுகின்றா ரென்றே
3
பாரில் முதல்மொழியாய்ப் பலகிளை பெற்ற என்றன் சீரிய வரலாற்றைச் சிதைக்கத் துணிந்தா ரென்றே
4
என்னுயி ருள்ளவரை என்மகார் கண்திறக்கும்
(கண்)
($5600T)
(85600T)
இந்நிலை கண்டென்னையும் எண்ணினார் கொல்லவென்றே
5
முன்னே மதுரையிலும் பின்னேமா சென்னையிலும் அண்ணா மலைநகரும் என்னைத் தள்ளினார் என்றே.
167. தமிழ்த்தாய் புலம்பல்
(இசைந்த துயரச்சுவை மெட்டிற் பாடுக)
ப.
ஏழை யாயினேன்
ஏழை யாயினேன்.
―
கீழை மொழியுள்ளும்
மிக
(5600T)
து.ப.
மிகக்
(ஏழை)
கீழை மேயினேன்
உ. 1
பேழைக் கணக்கிலே
பேணி வைத்தஎன்
பொருள்
மாழை மக்களும்
மறுகில் விட்டனர்
எனை
(ஏழை)
141
க
($5600T)