உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

உ. 1

என்னருமை மைந்தரே என்பகையொடு கூடி என்பெயர் இயல்நாடும் இயம்பல் தடுத்தா ரென்றே.

2

அறுப்பவனையே நம்பும் ஆடுகள்போல் என்மகார் ஆரியரொடு கூடி அழிவுறுகின்றா ரென்றே

3

பாரில் முதல்மொழியாய்ப் பலகிளை பெற்ற என்றன் சீரிய வரலாற்றைச் சிதைக்கத் துணிந்தா ரென்றே

4

என்னுயி ருள்ளவரை என்மகார் கண்திறக்கும்

(கண்)

($5600T)

(85600T)

இந்நிலை கண்டென்னையும் எண்ணினார் கொல்லவென்றே

5

முன்னே மதுரையிலும் பின்னேமா சென்னையிலும் அண்ணா மலைநகரும் என்னைத் தள்ளினார் என்றே.

167. தமிழ்த்தாய் புலம்பல்

(இசைந்த துயரச்சுவை மெட்டிற் பாடுக)

ப.

ஏழை யாயினேன்

ஏழை யாயினேன்.

கீழை மொழியுள்ளும்

மிக

(5600T)

து.ப.

மிகக்

(ஏழை)

கீழை மேயினேன்

உ. 1

பேழைக் கணக்கிலே

பேணி வைத்தஎன்

பொருள்

மாழை மக்களும்

மறுகில் விட்டனர்

எனை

(ஏழை)

141

($5600T)