உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இசைத்தமிழ்க் கலம்பகம்

2

பிழைக்கும் வழியும் பெருஞ்சம்பளமும் பெயர் மதிப்பதிகாரம் மிகத் தழைக்கும் வழியே தமிழில் இல்லை தாழ்வுதானிது பாரும்

3

ஆட்சிமொழியென் றாகிவிட்டால் அரியதென்னும் தமிழும் மாட்சிமையாம் அதையே பயிலமனமும் நன்றாய் அமிழும்

(தாய்)

மிக

(தாய்)

பண் - தோடி

243.சாமிநாதையர் பதிப்பு

ப.

சாமிநாதையர் மதிப்பே சாற்றும் பதிப்பே

து. ப.

தாளம் முன்னை

தேமுறு தமிழ்நூலைத் திருத்தியே பதித்தவர் தாம் உறுதவப் பலர் தம்முளே தலைக்கிவர்

உ.1

ஏமுறு பாடங்கொள்வும் இலகருஞ் சொல்லொழுங்கும் ஏனைப் பாடக்குறிப்பும் இயலொப்புமை மேற்கோளும் வேமுறு பசியினர் விரும்பும் உணவை யெல்லாம் விரவியுண்ணும் அளவில் வேறு வேறிட்ட போலும்

2

தென்கலைச் செல்வன் சென்னை மண்டலக் கல்லூரியில் தென்மொழித் தலையெனத் திகழ்ந்தபெரும் பேராசான் பண்டிதன் பண்டாரகன் என்று பெரிதாய்ச் சொல்லும் பட்டம் பதவியெல் லாம்சற்றும் தேவையே யில்லை

3

(சாமி)

(சாமி)

(சாமி)

நூற்பதிப் போரெல்லாரும் நோக்க பதிப்புக்கலை நுண்தொழில் திறனெல்லாம் பண்படும் தனிமேற்கே பார்ப்பதற் கழகாப் பட்டுக்கட் டடஞ்செய்யும் பரிசுப் பதிப்புகளும் பயனில்லை படிப்பார்க்கே

(சாமி)