ஞா. தேவநேயப் பாவாணர்
16. செந்தமிழ்ச் செய்யுட் சிறப்பு
ஐயா சிறுவன் என்ற மெட்டு
15
ப.
செய்யுள்எந்த மொழியிலுந்தான் சிறந்த நடையே சீர்மையொடு முதன்முதற் செந்தமிழ ரிடையே - மிகச்
அது
செறிந்த தொடையே
உ. 1
வையகமே மருளத்தமிழ் வண்புல வோரே தம்
-
வாயுரையும் செய்யுளிலே வழங்கிவந் தாரே வழமையினால் நூலுரையின் வடிவதன் சீரே – உரித்
அவ்
தொகுதியும் பாரே
(செய்.)
2
—
ஒலி
வெள்ளைகலிப் பாவுமுண்டோ வேறு மொழியே வீறுதமிழ் வண்ணங்களும் கூறும் வழியே ஒரு வாறுமில்லை கடுமையுந்தான் பாடும் நிலையே - எதும்
-
கூடவில்லையே
17. தமிழின்பம் (நாலடியார், 137)
ஆனந்தம் என் சொல்வேனே' என்ற மெட்டுவகை
எந்நாளுமே இன்பமே
-
தமிழ்
தென்னாடரின் தென்புமே - இது
விண்ணாடும் இல் என்பமே
(உரைப்பாட்டு)
தொன்னூற் பெருங்கேள்வித் துறைபோய நல்லறிஞர்
தொகையாகக் கூடிப் பகையே
இனியவுரை யாடி நகையே
(எந்.)
என்னேனு மின்றியுளம் இசைந்துகூர் ஒண்மதியால்
(செய்.)