உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

16. செந்தமிழ்ச் செய்யுட் சிறப்பு

ஐயா சிறுவன் என்ற மெட்டு

15

ப.

செய்யுள்எந்த மொழியிலுந்தான் சிறந்த நடையே சீர்மையொடு முதன்முதற் செந்தமிழ ரிடையே - மிகச்

அது

செறிந்த தொடையே

உ. 1

வையகமே மருளத்தமிழ் வண்புல வோரே தம்

-

வாயுரையும் செய்யுளிலே வழங்கிவந் தாரே வழமையினால் நூலுரையின் வடிவதன் சீரே – உரித்

அவ்

தொகுதியும் பாரே

(செய்.)

2

ஒலி

வெள்ளைகலிப் பாவுமுண்டோ வேறு மொழியே வீறுதமிழ் வண்ணங்களும் கூறும் வழியே ஒரு வாறுமில்லை கடுமையுந்தான் பாடும் நிலையே - எதும்

-

கூடவில்லையே

17. தமிழின்பம் (நாலடியார், 137)

ஆனந்தம் என் சொல்வேனே' என்ற மெட்டுவகை

எந்நாளுமே இன்பமே

-

தமிழ்

தென்னாடரின் தென்புமே - இது

விண்ணாடும் இல் என்பமே

(உரைப்பாட்டு)

தொன்னூற் பெருங்கேள்வித் துறைபோய நல்லறிஞர்

தொகையாகக் கூடிப் பகையே

இனியவுரை யாடி நகையே

(எந்.)

என்னேனு மின்றியுளம் இசைந்துகூர் ஒண்மதியால்

(செய்.)