உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

மறந்தும் இயல்நெறி பிறழ்ந்து வரலறக்

கறந்த நிலையெனத் திறந்த வுளமொடு சிறந்த நடையினில் அறந்தழுவு முதற்

பிறந்த மொழியெனப் புறந்தரவுமே

3

ஏழை நிலைமையிற் கோழை மனமொடு தாழுந் தமிழநீ வாழவுலகினில்

வேழ மலையவன் சோழ வளவன்நீ

டூழி தழுவிய பூழியனிசை

(தனித்த)

(தனித்த)

4

மொழிகள் பெருகிய வழிக ளறியக

விழிபெ றவுமிக இழிவு தரும்பல பழிகள் அடியொடும் ஒழிய நறுங்கனிப் பிழியும் நிகரறு செழிய நறவத்

5

(தனித்த)

கவலை மிகவரும் அவல மறவெதும்

உவமை யிலனிரு கவினடி தொழுது

துவர உலகியல் தவிரும் உயரிய

தவவலி மைதரு சிவம் துறவும்

(தனித்த)

61. மொழி நாகரிகம்

'தாயினுஞ் சிறந்தது தமிழே' என்ற மெட்டு

1

நாகரிக முறையில் வினையே - செயும்

நன்மக்களே யிங்குயர் திணையே

ஆகுடம்பால் அந்நிலை தனையே என்றும்

அடைவதில்லை வேந்தனும் தினையே.

53