11
கருமம் தமிழ்ச் சொல்லே!
கருமம் என்பது, குமரிக் கண்டத்தில் கரு என்னும் முதனிலை யினின்று தோன்றித் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கிவருவதும், அடிநாளில் ஐரோப்பா சென்ற தமிழர் அல், திரவிடர் மொழியிற் கலந்திருந்ததுமான தூய தமிழ்ச் சொல்லாகும்.
கருமம் = செயல், தொழில், கடமை. R.V. karman
―
கரு கருமை - கருமம்.
ஒ.நோ : பரு பருமை
பருமம்.
உவ
―
உவமை உவமம்.
―
மகரவீற்றுப் பெயர்கள் தமிழிலும் னகர வீறாகத் திரிதலுண்டு.
-
எ-டு : பருமம் - பருமன். உவமம் - உவமன்.
கரு-த்தல் = செய்தல். இது வழக்கற்றுப் போன தமிழ் வினைகளுள் ஒன்றாம். அட்டு, பொட்டு, கள், நன் முதலிய பல வினைகள் வழக்கற்றுப் போனமை காண்க.
அட்டுதல் = வார்த்தல்
பொட்டுதல்
=
பொருத்துதல், கட்டுதல்
—
பொருத்து - பொத்து பொட்டு
பொட்டு + அணம் பொட்டணம்.
ம்
ஒ.நோ: கட்டு + அணம் = கட்டணம்
கட்டல் = = களவு செய்தல். கள்ளாமை = களவு செய்யாமை. நட்டல் = நட்புச் செய்தல்.
ஒருபொருள் பற்றிப் பல சொல்லியிருப்பின், அவற்றுள் ஒன்றும் சிலவும் வழங்கப்படாமற் போதல் இயல்பே.
கரு-த்தல் என்னும் சொற்கு இருவகையில் வேர்ப் பொருள் கூறலாம்.
1.
=
கருமை பெருமை (திவா.), மிகுதி. கடு - கரு.
கடுத்தல் = மிகுதல். “நெஞ்சங் கடுத்தரு” (குறள். 706)
=
கருத்தல் முன இல்லாத தொன்று மிகுமாறு செய்தல், செய்தல்.