சமற்கிருதவாக்கம் சொற்கள்
―
(4) தவறாகத் தொடர்புபடுத்தல்
119
பல தமிழ்ச் சொற்கள், ஒருமருங்கு வடிவொப்புமைபற்றியும் பற்றாதும், வட சொற்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
எ-டு : தமிழ்ச்சொல்
அச்சன் (அத்தன்) = தந்தை ஆசிரியன் (ஆசு + இரியன்)
குற்றத்தைப் போக்குபவன். ஐயன் (ஐ + அன்) = பெரியோன் கம்பம் (கம்பு + அம் = உயரமான பெரிய கம்பு
கேரளம் (சேர - சேரலம் கேரளம்) = சேர நாடு, மலை
யாள நாடு
வடசொல்
=
ஆர்ய = ஆரியவரணத்தான் ஆச்சார்ய (ஆ + சார) + ஒழுக்கத்தைக் கற்பிப்பவன். ஆர்ய = ஆரிய வரணத்தான் ஸ்தம்ப (ஸ்தம்ப்) = ஊன்றிய தூண்.
நாளிகேரம் (= தென்னை) மிகுந்திருக்கும் நாடு.
பார்ப்பான் = நூல்களைப்
பார்ப்பவன்
பிராமணன் = பிரமத்தை
அல்லது பிராமணத்தை
அறிந்தவன்.
குறிப்பு: பார்ப்பனன் என்னும் வடிவில் ‘அனன்' (அன் + அன்) என்பது ஈறு. வினையாலணையும் பெயர்க்கு மூலமான வினைமுற்று ‘ஆன்' ஈறு போன்றே ‘அனன்' ஈறு கொள்ளும்.
எ-டு : இ.கா.
நி.கா.
எ.கா.
வந்தனன்
வருகின்றனன்
வருவனன்
வந்தனள்
வருகின்றனள்
வருவனள்
வந்தனர்
வருகின்றனர்
வருவனர்
வந்தன்று
வந்தன
வருகின்றன
வருவன
வந்தன்று என்பது வந்தனது என்பதன் திரிபாம்.
(5) தலைகீழ்த் திரிப்பு
தமிழ் >
பிராகிருதம் >
வட்டம் (வள்)
வட்ட
மேழகம் - ஏழகம்.
ஏளக
நேயம் (நெய்)
நேயம்
மாதம் (மதி)
சமற்கிருதம்
வ்ருத்த
ஏலக
ஸ்நேக (ஸ்நிக்)
மாஸ
இவற்றைத் தலைகீழாகத் திரிப்பது வடநூலார் இயல்பு.