உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம் சொற்கள்

(4) தவறாகத் தொடர்புபடுத்தல்

119

பல தமிழ்ச் சொற்கள், ஒருமருங்கு வடிவொப்புமைபற்றியும் பற்றாதும், வட சொற்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

எ-டு : தமிழ்ச்சொல்

அச்சன் (அத்தன்) = தந்தை ஆசிரியன் (ஆசு + இரியன்)

குற்றத்தைப் போக்குபவன். ஐயன் (ஐ + அன்) = பெரியோன் கம்பம் (கம்பு + அம் = உயரமான பெரிய கம்பு

கேரளம் (சேர - சேரலம் கேரளம்) = சேர நாடு, மலை

யாள நாடு

வடசொல்

=

ஆர்ய = ஆரியவரணத்தான் ஆச்சார்ய (ஆ + சார) + ஒழுக்கத்தைக் கற்பிப்பவன். ஆர்ய = ஆரிய வரணத்தான் ஸ்தம்ப (ஸ்தம்ப்) = ஊன்றிய தூண்.

நாளிகேரம் (= தென்னை) மிகுந்திருக்கும் நாடு.

பார்ப்பான் = நூல்களைப்

பார்ப்பவன்

பிராமணன் = பிரமத்தை

அல்லது பிராமணத்தை

அறிந்தவன்.

குறிப்பு: பார்ப்பனன் என்னும் வடிவில் ‘அனன்' (அன் + அன்) என்பது ஈறு. வினையாலணையும் பெயர்க்கு மூலமான வினைமுற்று ‘ஆன்' ஈறு போன்றே ‘அனன்' ஈறு கொள்ளும்.

எ-டு : இ.கா.

நி.கா.

எ.கா.

வந்தனன்

வருகின்றனன்

வருவனன்

வந்தனள்

வருகின்றனள்

வருவனள்

வந்தனர்

வருகின்றனர்

வருவனர்

வந்தன்று

வந்தன

வருகின்றன

வருவன

வந்தன்று என்பது வந்தனது என்பதன் திரிபாம்.

(5) தலைகீழ்த் திரிப்பு

தமிழ் >

பிராகிருதம் >

வட்டம் (வள்)

வட்ட

மேழகம் - ஏழகம்.

ஏளக

நேயம் (நெய்)

நேயம்

மாதம் (மதி)

சமற்கிருதம்

வ்ருத்த

ஏலக

ஸ்நேக (ஸ்நிக்)

மாஸ

இவற்றைத் தலைகீழாகத் திரிப்பது வடநூலார் இயல்பு.