118
தென்சொற் கட்டுரைகள்
(2) தவற்றுப் பொருட் கரணியங் கூறல்
எ-டு :
சொல்
அரசன்
குமரன்
சிவன்
பல்லி
பாண்டியன்
உண்மைக் கரணியம்
(தமிழ்)
அரணானவன்,
பாதுகாப்பவன்
(அரவு = அரசு)
திரண்ட இளைஞன்
—
(கும் குமர் - குமரன்) செந்நிறத்தான்
(சிவ - சிவம் - சிவன்)
(சுவரிலும் மரத்திலும் ஒட்டிக்கொண்டிருப்பது. (புல் - புல்லி - பல்லி) பழையன் (பண்டு)
மீன் - மீனம்
மின்னுவது (மின்)
வடமுனை நெருப்பு
வடவை
(வடம்)
தவற்றுக் கரணியம் (வடமொழி)
விளங்குபவன்
(rang. ranj)
எளிதாய் இறப்பவன்
(கு + மார); விரும்பப்படுபவன் (கம்). எல்லாவுயிர்களும் இருத்
தற்கிடமானவன் (சீ),
நன்மைசெய்வன் (ச்வி). சொல்லுவது (பல்.)
பாண்டவன் (பாண்டு).
இறப்பது, திரிவது (மீ)
பெட்டைக்குதிரை முகத்
தில் தோன்றுவது (வடவா முகம்).
குறிப்பு : சிவம் என்னும் சொற்கு நன்மைப் பொருள் தமிழிலும்
உண்டு. செம்மை = நன்மை.
(3) தவறாக மூலங்காட்டல்
6T-(b):
எ-டு
சொல்
கமலை-கவலை
உண்மையான மூலம்
தவறான மூலம்
நீரிறைக்கும் ஆலை,
ஆவை (பசுவை)ப்
பயிர்த்தொழில் ஆ லை.
பூட்டியிறைக்கும்
(கம்+ஆலை).
ஏற்றம் (கபிலை).
அவிழ் = அவிந்த சோற்றுப் பருக்கை, சோறு.
அவிழ் - அவிழ்து - அமிர்து - அமுது = சோறு.
மருவுதல் = தழுவுதல், மரு - மார் = நெஞ்சு, முலை. மார் - மார்பு மார்பம்.
—
மரு - மருமம் மம்மம் - அம்மம் = முலை, முலைப்பால்.
―
―
அம்மம் அமுது அமிழ்து – அமிழ்தம் = பால்.
அமிழ்து – அமிர்து - அமிர்தம் = பால்.
மார்வு
சோறு என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், பால் என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், அம்ருத என்னும் வட சொல்லை மூலமாகக் காட்டுவது முற்றுந் தவறாம்.