உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தென்சொற் கட்டுரைகள்

(2) தவற்றுப் பொருட் கரணியங் கூறல்

எ-டு :

சொல்

அரசன்

குமரன்

சிவன்

பல்லி

பாண்டியன்

உண்மைக் கரணியம்

(தமிழ்)

அரணானவன்,

பாதுகாப்பவன்

(அரவு = அரசு)

திரண்ட இளைஞன்

(கும் குமர் - குமரன்) செந்நிறத்தான்

(சிவ - சிவம் - சிவன்)

(சுவரிலும் மரத்திலும் ஒட்டிக்கொண்டிருப்பது. (புல் - புல்லி - பல்லி) பழையன் (பண்டு)

மீன் - மீனம்

மின்னுவது (மின்)

வடமுனை நெருப்பு

வடவை

(வடம்)

தவற்றுக் கரணியம் (வடமொழி)

விளங்குபவன்

(rang. ranj)

எளிதாய் இறப்பவன்

(கு + மார); விரும்பப்படுபவன் (கம்). எல்லாவுயிர்களும் இருத்

தற்கிடமானவன் (சீ),

நன்மைசெய்வன் (ச்வி). சொல்லுவது (பல்.)

பாண்டவன் (பாண்டு).

இறப்பது, திரிவது (மீ)

பெட்டைக்குதிரை முகத்

தில் தோன்றுவது (வடவா முகம்).

குறிப்பு : சிவம் என்னும் சொற்கு நன்மைப் பொருள் தமிழிலும்

உண்டு. செம்மை = நன்மை.

(3) தவறாக மூலங்காட்டல்

6T-(b):

எ-டு

சொல்

கமலை-கவலை

உண்மையான மூலம்

தவறான மூலம்

நீரிறைக்கும் ஆலை,

ஆவை (பசுவை)ப்

பயிர்த்தொழில் ஆ லை.

பூட்டியிறைக்கும்

(கம்+ஆலை).

ஏற்றம் (கபிலை).

அவிழ் = அவிந்த சோற்றுப் பருக்கை, சோறு.

அவிழ் - அவிழ்து - அமிர்து - அமுது = சோறு.

மருவுதல் = தழுவுதல், மரு - மார் = நெஞ்சு, முலை. மார் - மார்பு மார்பம்.

மரு - மருமம் மம்மம் - அம்மம் = முலை, முலைப்பால்.

அம்மம் அமுது அமிழ்து – அமிழ்தம் = பால்.

அமிழ்து – அமிர்து - அமிர்தம் = பால்.

மார்வு

சோறு என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், பால் என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும், அம்ருத என்னும் வட சொல்லை மூலமாகக் காட்டுவது முற்றுந் தவறாம்.