உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்வேர் காண்வழிகள்

7. எழுத்துகளின் திரிபுகளை யறிதல்

63

சொல்லாக்க முறையில், ஒவ்வோரெழுத்தும் சில்வேறெழுத்தும் பல்வேறெழுத்துமாகத் திரிகின்றது. அத் திரிபுகளையெல்லாம் அறியாக் கால் பல சொல்வேர்களைக் காண்டல் அரிதாம்.

எ-கா: ள

எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு.

உகிர், தளை தகை.

க:

உளி

ச :

உளி

L:

ண : பெள்

உசி

ஊசி வ. சூசி.

நளி - நடி, மகள் - மகடூஉ.

ள ய ய :

ள ர :

ள ல :

ழ :

ள ழ

பெண், வள்

வளர் வணர்.

தொள் - தொய், மாள் - மாய்.

நீள் - நீர், வள் -வார்.

கொள் - கொல்.

காள் - காழ், துளசி - துழாய்.

ற : தெள் - தெறு-தெற்று, வெள் - வெறு.

ள ன : முளை - முனை, வளை வனை.

8. சொற்றிரிபறிதல்

எ-கா:

அரம்(சிவப்பு)-அரத்தம்(சிவப்பு)-அரத்தி-அத்தி

=

சிவந்த

பழம், அப் பழமரம். அகல்-ஆல் = அகன்று படரும் மரம். கோநாய்-ஓநாய். தமப்பன்-தகப்பன். தகு + அப்பன் என்று பிரிப்பது தவறாம்.

9. சொற்களின் திருந்திய வடிவறிதல்

இடைகழி-டேழி (கொச்சை) - ரேழி(கொச்சை). மணித்தக்காளி மணத்தக்காளி(கொச்சை). டேழி, ரேழி, மணத்தக்காளி என்னும் கொச்சை வடிகளினின்று, வேரையும் வேர்ப்பொருளையும் அறியமுடியாது.

10. பலபொரு ளொருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல்

சில சொற்கள் வெவ்வேறு பொருள்கொண்ட வெவ்வேறு வேரி னின்று பிறந்து ஒரு வடிவுகொண்டு நிற்கும். அவற்றை வேறுபடுத்தியறிதல் வேண்டும்.

எ-கா:

மணி' = கரியது.

மல் - மால் = கருமை, முகில், கரிய திருமால்.

மால் மாரி =

முகில், மழை, கரிய காளி.

மால் மா =

கருமை. மா

மாயோன் =

கரிய திருமால்.

மாயோள் = கரிய காளி.

மல்-மள்-மறு = களங்கம், கரும்புள்ளி.