சொல்வேர் காண்வழிகள்
7. எழுத்துகளின் திரிபுகளை யறிதல்
63
சொல்லாக்க முறையில், ஒவ்வோரெழுத்தும் சில்வேறெழுத்தும் பல்வேறெழுத்துமாகத் திரிகின்றது. அத் திரிபுகளையெல்லாம் அறியாக் கால் பல சொல்வேர்களைக் காண்டல் அரிதாம்.
எ-கா: ள
எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு.
உகிர், தளை தகை.
ள
க:
உளி
ள
―
ச :
உளி
ள
L:
ண : பெள்
உசி
―
―
ஊசி வ. சூசி.
நளி - நடி, மகள் - மகடூஉ.
ள
―
―
ள ய ய :
―
ள ர :
―
ள ல :
―
ழ :
ள ழ
ள
—
பெண், வள்
―
வளர் வணர்.
―
தொள் - தொய், மாள் - மாய்.
நீள் - நீர், வள் -வார்.
கொள் - கொல்.
காள் - காழ், துளசி - துழாய்.
ற : தெள் - தெறு-தெற்று, வெள் - வெறு.
―
ள ன : முளை - முனை, வளை வனை.
8. சொற்றிரிபறிதல்
எ-கா:
அரம்(சிவப்பு)-அரத்தம்(சிவப்பு)-அரத்தி-அத்தி
=
சிவந்த
பழம், அப் பழமரம். அகல்-ஆல் = அகன்று படரும் மரம். கோநாய்-ஓநாய். தமப்பன்-தகப்பன். தகு + அப்பன் என்று பிரிப்பது தவறாம்.
9. சொற்களின் திருந்திய வடிவறிதல்
இடைகழி-டேழி (கொச்சை) - ரேழி(கொச்சை). மணித்தக்காளி மணத்தக்காளி(கொச்சை). டேழி, ரேழி, மணத்தக்காளி என்னும் கொச்சை வடிகளினின்று, வேரையும் வேர்ப்பொருளையும் அறியமுடியாது.
10. பலபொரு ளொருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல்
சில சொற்கள் வெவ்வேறு பொருள்கொண்ட வெவ்வேறு வேரி னின்று பிறந்து ஒரு வடிவுகொண்டு நிற்கும். அவற்றை வேறுபடுத்தியறிதல் வேண்டும்.
எ-கா:
மணி' = கரியது.
மல் - மால் = கருமை, முகில், கரிய திருமால்.
மால் மாரி =
―
முகில், மழை, கரிய காளி.
மால் மா =
கருமை. மா
மாயோன் =
கரிய திருமால்.
மாயோள் = கரிய காளி.
மல்-மள்-மறு = களங்கம், கரும்புள்ளி.