உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறுப்புரை மாண்பு


22

மறுப்புரை மாண்பு

தீங்கு வரம்பற்றதாம். நன்னூலார் செய்த வழுக்களுள் தலையானது வடமொழி யாக்கமே.

(6) பெயரியல்

தொல்காப்பியர்,

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா”

எனக் கூறியிருப்பவும் நன்னூலார்,

66

இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின “இடுகுறி காரண மரபோ டாக்கம்

ஏற்பவும் பொதுவு மாவன பெயரே”

99

(640)

(877)

(62)

(275)

என வடநூற் கொள்கை தழுவி, தமிழிலும் இடுகுறி யுண்டென உண்மைக்கு மாறாகக் கூறினார்.

உரையாசிரியர் இடுகுறிக் கெடுத்துக்காட்டாகக் கூறுவன வெல்லாம், மரம், பனை, பலா, பரம், பொன், விள என்பவையே. இவையும் காரணக் குறியே என்பதைக் கீழ்வரும் மொழிப்பொருட் காரணத்தாலும் பொருள் விளக்கத்தாலும் கண்டுகொள்க.

மரத்தல் = உணர்ச்சியறுதல், மரம் உணர்ச்சியற்றது.

பல் பன்

=

=

பனை. பல் ஒரு கூரிய உறுப்பு, கூர்மை. பன் அரி வாட்பல். பனை = பற்போல் கூரிய கருக்குமட்டையுடைய மரம்.

பரு

பலா பெரு. பல்

=

பெரும்பழம், பெரும் பழத்தை

பல் யுடைய மரம்.

=

புரம் உயரம், உயரமானது, மேன்மாடம் "புரை உயர்வாகும்”. (தொல்.785)

புரம் பரம் = மேல், மேலிடம், வானுலகம்.

உ-அ.

ஒ.நோ: குடும்பு - கடும்பு, முடங்கு

பொல்

மடங்கு.

பொன் = அழகு, அழகிய தாது(உலோகம்). பொல் + பு

பொற்பு = அழகு. பொற்ற = அழகிய (சீவக. 885).

பொற்றது

=

பொலிவுற்றது (சீவக. 2247).

=

||

விள் - விள = வெள்ளையான தோட்டை யுடைய பழம், அதனை யுடைய மரம். விள்-வெள்-வெள்ளை.