உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர்

65

``Of Brahmanas and Kshatriyas and Vaishyas, as also of Sudras, O Scorcher of foes, the duties are distributed according to their Gunas born of their own nature."

(ஷை 18:41.)

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பற்றிய தமிழர் கருத்தும் கொள்கையும், ஆரியத்தினின்று முற்றும் அல்லது பெரிதும் வேறுபட்டவையாகும்.

பொருள் வகை அறம் (தருமம்)

தமிழம்

ஆரியம்

ஈகை அல்லது நல்வினை.

அடிப்பட்ட வழக்கு

அல்லது பிறவிக்குல

ஒழுக்கம் (வருணாசிரம

பொருள்

அறவழியில் ஒவ்வொரு

(அர்த்தம்)

வரும் ஒவ்வொரு

இன்பம் (காமம்)

வீடு

(மோட்சம்)

தொழிலாற் பொருளீட்ட அரசன் துணையாயிருந்து, தானும் தன் காப்புத்

தொழிலாற் பொருளீட்டல்

ஒருகணவ ஒரு மனைவி அறவழி இருதலைக்

காதலின்பம்.

இல்லறத்தாலும் துற

வறத்தாலும் எல்லாரும்

பெறத்தக்கது.

தருமம்), கடமை.

அரசியல் தொழில்

அல்லது கலை. (Political Science)

விலங்கியற் காமவின்ப நுகர்ச்சி.

துறவு நிலையாற் பிராமணன் மட்டும் பெறத்தக்கது.

நாற்பொருளுங் கூறும் நூல் 'திருக்குறள்' ஒன்றே. அதுபோன்ற தொன்று வடமொழியில் இல்லை.

நாற்பொருளும் தனித்தனி கூறும் தமிழ் நூல்களுள் பொருள் நூல்கள்

இறந்துபட்டன.

மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள

JJ

(தனிப்பா :)

3. தமிழப் பண்பாட்டின் உயர்வு காட்டுவது எ-டு:

ஒழுக்கம் உடைமை குடிமை யிழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்."

(குறள். 133)

ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.'

(602 656)