உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

பெருமான் மாணவன்

மாணாக்கன்

குருவிக்காரிச்சி,

பெருமாட்டி

மாணவி

வீரன் வெள்ளாளன்

வீரி

வெள்ளாட்டி

மாணாக்கி

வேளாளன் வேளாட்டி

கொல்லைக்காரிச்சி,

27

வெள்ளாட்டிச்சி முதலிய

பெண்பாற் பெயர்கள் ஒருபயனுமின்றி இருபெண்பால் விகுதியேற்ற மையின்

வழுவாகும்.

தெய்வப் பெயர்

ஆண்பால்

பெண்பால்

ண்பால்

பெண்பால்

இந்திரன்

இந்திராணி

திருமால்

திருமகள்

காமன்

இரதி

நான்முகன்

சிவம்

சத்தி

(பிரம்மா)

நாமகள் (சரஸ்வதி)

சிவன்

சிவை

பரன்

பரை

அஃறிணைப் பெயர்

ஆண்பால்

பெண்பால்

பொதுப்பால்

அலவன்

பெடைநண்டு

நண்டு

அன்னச்சேவல்

அன்னப்பெடை

அன்னம்

எருமைக்கடா

கடா

கடுவன்

எருமைக்கிடாரி

எருமை

மறி

ஆடு

மந்தி

குரங்கு

கலை

களிறு

சேங்கன்று

சேவல்

பிணை

பிடி

கிடாரிக்கன்று

மான்

யானை

கன்று

பெட்டைக்கோழி

கோழி

இங்குக் கூறிய அஃறிணையிருபாற் பாகுபாடு வழக்குப்பற்றியது; இலக்கணம் பற்றியதன்று.

இங்குக் கூறாத பிற அஃறிணைப் பெயர்கட்கெல்லாம் ஆண்பாற்கு ஆண் என்பதும், பெண்பாற்குப் பெண் என்பதும் அடையாகச் சேர்க்கப்படும். பெண் என்பது பெட்டை என்றும் திரியும். பெட்டை என்பது விலங்கிற்கும், பெடை என்பது பறவைக்கும் பெரும்பாலும் உரியவாகும்.

மறி என்பது உலக வழக்கில் கழுதை குதிரைகளின் பெண்பாலை உணர்த்தும். ஏறு என்பது நூல் வழக்கில் சிங்கம், புலி, மாடு முதலியவற்றின் ஆண்பாலை யுணர்த்தும்.