இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
230
பாவாணர் கடிதங்கள் பாடல்கள்
கொள்க. உலகப் பழங்குடி மக்கள் பிறந்தகத்தை அறிய விரும்புகின்றார்.
அனற்பதனி
வ.சு. 20.8.73
சிங்கப்பூரினின்று அடிக்கடி நண்பர் வருகின்றனர். ‘அனற்பதனி’ ஒன்று வாங்கிவரச் சொல்கின்றேன்.
வ.சு. 5.2.74