364
பாவாணர் கடிதங்கள்
பாடல்கள்
ஆராய்ந்து பார்த்ததை அச்சிட்ட செந்தமிழன்
நாரா யணன்செட்டி நம்பு.
வண்ணனை மொழிநூலின்
வழுவியல் - அச்சீடு
124. முன்னூல்போல் இந்நூலும் முத்தாம் எழுத்தடுக்கி நன்னூலாய் அச்சிட்டு நல்கினன்காண் - இந்நாளும் பேரான பாரி பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்செட்டி நன்கு.
நாராயணன் வாழி நன்கு
125. முப்பால் தமிழ்மரபு முன்னிய விவ்வுரையை எப்போதும் போல இனிதாகத் - தப்பாமல் அச்சிட்டுத் தந்தான் அழகிய பாரிப்பேர் அச்சகத்தான் நாரா யணன்.
126. கார்வாழி ஏர்வாழி கன்னித் தமிழ்வாழி சீரார்பல் செல்வர் சிறந்துதவப் - பார்நீடு பேரோங்கப் பாரிப் பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்வாழி நன்கு.
-
வடமொழி வரலாறு - அச்சீடு
127. தாய்மொழிப் பற்றினால் தானும் பிழைதிருத்தி வாய்மொழிக் கேற்ப வடித்தெழுத்தும் தேமொழிப்பேர் ஆரிய வாற்றையும் அச்சிட் டுதவினன்காண் நாரா யணஞ்செட்டி நன்கு.
அருணாசலர்க்கு
-
மெய்ப்பு நன்றி
128. அல்லும் பகலும் அருணா சலமென்னும் நல்லிறையன் மெய்ப்பு நவைநீங்க - ஒல்லும்
- 29.2.68
- 28.8.1968
- 4.10.69
—
-
6.12.67