பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பிடியும் களிறும்

பல்லியும் பாங்கொத்து இசைத்தன; நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே.

இது தலைவர் அறத்தினல் பொருள் ஆக்கி, அப் பொருளால் காமம் நுகர்வேன் என்று கூறிப்பொருள் வயிற் பிரிகின்ற காலத்து, காடு கடியவாயினும் இவ் வகைப்பட்டனவும் உளவென்று கூறினர், அவை காண்டலின் வருவரெனத் தலைவி தோழிக்குக் கூறி, அதற்கு நிமித்தமும் கூறி ஆற்றுவித்தது.

இது சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாட்டு:

கலித்தொகையில் முதற் பகுதியாகிய பாலைக் கலியில் பத்தாவது பாட்டாக அமைந்தது.