பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழமன்னர்களின் மெய்க்கீர்த்திகள் 267 ரழுதுய ரழுங்கலி லழுங்கப் பொழுதியல் வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக் கலிங்கன் கன...கப் பா...லங்கன் அ[ம்] [ம].........ட் புதுமலர் வாகை புனைந்து நொதுமலர் -- கங்கபாடி கவ்விக் கொங்கம் வெளிப்படுத்தருளி யளிபடுத்தருளி சாரல் மலை யட்டுஞ் சேரன் மலைஞாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற் கோபுரங் கோவை குலைய மாபெரும் புரிசை வட்டம் பொடிபடப் புரிசைச் சுதை கவின் படைத்த சூளிகை மாளிகை யுதைகைமுன் னொள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு போந்து சூழமண்டலந் தொழ வீழமண்டலமுங் கொண்டு தண்டருளிப் பண்டு தங்க டிருக் குலத்தோர் தடவரை எழுதிய பொங்குபுலிப் போத்துப் புதுக்கத் துங்கத் திக்கினிற் சேனை செலுத்தி மிக்க வொற்றை வெண் குடைக்கீ ழிரட்டை வெ[ண்] கவரி 'தெற்றிய வனலந் திவள வெற்றியுள் வீற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் தண்டமிழ்நாடன் சண்டபராக்கிரமன் திண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திருமடந்தைமன் ஸ்ரீ ராஜ ராஜன் இந்திர ஸமானன் ராஜஸர் வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன் [ம]ான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலை[ம]கப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் தலை மகற் பிரியாத் தையல் நிலைபெறுந் தூண்டா விளக்கு..................சி சொல்லியல் அரைசர்தம் பெருமா ன துலனெம் பெருமான் புரைசைவண் களிற்றுப் பூழியன் விரைசெயு (மாதவித்) தொங்கல் மணிமுடி வளவன் சுந்தரசோழன் மந்தரதாரன் திருப்புய முயங்குந் தேவி விருப்புடன் வந்துதித்தருளிய மலையர் திருக்குலத்தொ