பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பிற்காலச் சோழர் சரித்திரம் பூங்கழற், கடைக்கலம் புகுந்த படைக்கலத் தடக்கை விசையா தித்தற் கருளி இசைகொடு மீண்டுவிட் டருளி யிகலிடைப் பூண்டசெயத் திருவொடுங் கங்கா புரிபுகுந் தருளி அங்கே, ராசாதி ராசன் ராசராசனெனத் தராபதி யாகத் தமனியத் தியற்றி படியின் மன்ன ரடிதொழு தேத்த இனமணிப் பீடத் திருந்து முனை யிடை வேங்கை நன்னாட் டினிற் கொண்ட இருநிதிப் பிறக்கம் வரிசையிற் காட்டி ஆழியு நிகளமும் கழற்றி ஆங்கவர் வாழிய விரதமு மாற்றி ஈழத் தலைகட லடையாது பலகலஞ் செலுத்தி மாப்பெருந் தானை ஏற்ற காப்புடைக் கடல்வளை யரணத்து வெல்சமந் தொடங்கியச் சிங்களச் சேனை மங்கப் பைங்கழல் குருகுலத் தரையனு முருமெனப் பொருசினத்தால் சாமந்தனும் பட்டுவிழக் கெட்டுடைந் தாற்றாதோர் ஓசைத் தரையி னோடத் தராபதி விசைய பாகுவுந் திசைகெட ஓட மற்றவன் தேவியைப் பற்றி வென்று ...... முதலாகிய அளப்பருங் குல தனங் மணியின முடியொடு வாரித் திணிமதில் இலங்கையுந் தனதே யாக்கித் தெங்காகந் தாண்டிக் கொண்டையில் மீண்டுமச் சளுக்கி பண்டையில் இரட்டிப் பகட்டொடும் விடு... ...........தடுத்து கண்டாரில் மதிநாகயைன் மாரயன் மநுமக் கண்டயன் கட்டங்கிள......க்கூற்றுகவதி கைக்காமயன் ............. கொண்ட யன் ஆச்சீதரன் பற்கொல்லு . .. முயட்டிக்கோ ...யன் முதலினர் மதமழைப் பொருமிடி முதுகிட்டு வாசியோடக் கோ... ஓட்டுமடையன் முதலினர்பாத சாமந்தரோடு ஐங்களி றிழந்தோட ஆடற்புரவிளங் கரியு அரிவையர் குழாத்தொடு மகப்படப் பிடித்துப் பண்டு போலப் பரணியுங் கொண்டு தண்டா லமைய துன்னமா ராயன்