பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்க்கை III கி. பி. 846 முதல் கி. பி. 1070 வரையில் அரசாண்ட சோழ மன்னர்களின் மரபு விளக்கம் (1) பரகேசரி விசயாலய சோழன் (கி. பி. 846-881 ) (2) இராசகேசரி ஆதித்த சோழன் ( 871-907 ) (3) பரகேசரி பராந்தக சோழன் 1 ( 907-953 ) கன்னரதேவன் உத்தமசீலி இராசாதித்த சோழன் (4) இராசகேசரி (5) பரகேசரி கண்டராதித்த சோழன் I அரிஞ்சய சோழன் (950-957 ) ( 956-957 ) (7) பரகேசரி உத்தம சோழன் (970-985) | (6) இராசகேசரி இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (957-970) பரகேசரி ஆதித்தகரிகாலன் குந்தவை | (8) இராசகேசரி இராசராச சோழன் I ( 985-1014) (9) பரகேசரி இராசேந்திர சோழன் I (1012-1044 ) குந்தவை II (10) இராசகேசரி சுந்தரசோழ (11) பரகேசரி மும்முடி சோழன் (12) இராசகேசரி அம்மங்கைதேவி இராசாதிராச சோழன் பாண்டியன் இராசேந்திர சோழன் II வீரராசேந்திர சோழன் (1018-1054) (1051-1063) இராசமகேந்திர சோழன் (1063-1070) (13) பரகேசரி அதிராசேந்திர சோழன் (1070) குறிப்பு :- முடிசூடி ஆட்சிபுரிந்தவர்களின் பெயர்களுக்கு முன்னர் அம்முறைப்படி எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இராசாதித்த சோழன், ஆதித்தகரிகாலன், இராச மகேந்திர சோழன் ஆகிய மூவரும் இளவரசுப் பட்டங்கட்டப்பெற்ற பிறகு இறந்த அரச குமாரர்கள் ஆவர்.