இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
னர்க் கூறப்பட்டது. இவன் தான் இறப்பதற்குப் பத்து ஆண்டுகட்கு முன்னரே கி. பி. 871-ல் தன் புதல்வனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் ஈடுபடும்படி செய் திருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்ற து 1.
1. Ep. Ind., Vol. XXVI, page, 233.