புகழ் மாலை5
புகழ் மாலை
கடத்தாரும் தண்ணிர்போல் உளத்தினிலே
திருவருளைக் காட்டு கின்ருன்
சடத் தாரும் இருளில்லா ராம சுரத்
குமாரென்னும் தலைவன் தானே.
தானகி எல்லாமாய் எப்பொருளும்
சார்ந்திருக்கும் தவம்சேர் அண்ணல் தேனுகி அமுதாகிச் சர்க்கரையாய்த்
தித்திக்கும் சிறப்புச் சேர்வான்; வானகி மண்ணுகி வளியாகி
ஒளியாகி வயங்கும் அப்பன், - ஏைேர்பால் வந்திலான் இவன்பாலே வந்துள்ளான் என்னக் காண்பீர்.
திருவண்ணு மலைதன்னில் முனிவோர்கள்
பலர் இருந்தார்; சேய்போல் அன்னர் உருவெண்ணி இறைஞ்சிநித்தம் இன்புறுவார்
பலர் என்றே ஓர்ந்து நின்றேம். மருவொன்றும் மலர்போலத் திருப்பாதம்
காட்டுகின்ற மாண்பார் ஞானி, கரவறியா ராம சுரத் குமாரென்னும் யோகியினைக் காண்பீர் வந்தே.
ஒன்ருகி இலங்குகின்ற பரப்பிரமம்
தனநெஞ்சில் உறுத்தி வைத்தே . ஒன்ருகச் சிந்தைசெய்தே பொறியடக்கி
வாழ்வார்கள் உயர்ந்து நிற்பார்: ஒன்ருகும் முத்தியினைப் பெறுவார்கள்
என்றென்றே உரைக்கும் வாய்மை ஒன்ருகும் ராம சுரத் குமார் தன்னைக் கண்டவர்கள் உய்வார் நன்றே.
14
I 5
I 6
1 7