புகழ் மாலை
4
புகழ் மாலை
பூவினிலே மணமிருக்கும் தகைபோலத்
தண்ணிரில் பொற்பார் தண்மை மேவிநிற்கும் அதுபோல அனலினிலே வெம்மையுள்ள விரகு போலத் தாவிநிற்கும் மனமடங்கச் சாந்தம் எனும்
மணம்பரப்பித் தயைசெய் வான்காண் ஆவலினை மிகப்பெற்ருேர் புகழ்கின்ற
ராமசுரத் குமாராம் அண்ணல், 1 I
காலத்தை வென்றவர்கள் காலனையும்
வெல்லலாம் கடிதி லென்னும் சீலத்தை மிகப்போற்றி வாழ்கின்ருர்,
அவரெல்லாம் சிறந்து வந்தே ஆலத்தை அமுதாக்கும் பெருமான்தான்
இவனென்றே அணைந் திறைஞ்சிச் சாலத்தான் இன்புறுவார்; ராம சுரத்
குமார்பாலே சரணென் பீரே. 12
பொருளெல்லாம் பொருளன்று மயலுழந்து
பூவினிலே பொருந்தி நின்று தெருளறியா மாந்தரெலாம் இங்கேவந்
தால் சற்றே தெளிந்து நிற்பார்; உருளெனவே ஒடுகின்ற மனந்தன்னை
ஓரிடத்தே உற்று நிற்கப் . . . பொருளளிப்பான் ராமசுரத் குமாரென்னும்
திருநாமப் பொற்புத் தேவன். 1 3
இடத்தாலே அடங்காது காலத்தால், அடங்காதாம்; எண்ணுக் குள்ளே
படத்தாலும் அடங்காது, பரப்பிரமம்
என்றுசொல்லும் பரமன் பாலே