புகழ் மாலை
3
புகழ் மாலை
பாடாத பாட்டெல்லாம் பாடுகின்ற தன்மையிலே பதிந்த தைக்கண்
கூடாகக் காட்டுகின்ருன் ராமசுரத்
குமாரென்னும் கோமான் அம்மா!
காதலித்து மனைவணங்க இல்லறத்தில் வாழ்வாரும் கண்டே இன்பம் - ஆதரித்தே அவனடியை வண்ங்கினற்.
குழந்தையாய் அருள்செய் வான்காண்; பேதமுற்ற மனமடக்கி ஒன்ருகி
நிற்கின்ற பெற்றி செய்வான்; யாதெவர்க்கு வேண்டிடினும் கொடுத்தருளும்
ராமசுரத் குமாராம் எம்மான்.
கல்லாரும் மனமுருகக் கற்கின்ருர்:
இறைவன்பால் கனத்த அன்பை ஒல்லாத படியெல்லாம் செய்தற்கே உரைக்கின்ருன், ஒமென் ருேரும் சொல்லாலே விளங்குகின்ற பெரும்பொருளைத்
தன்மனத்தே சுடரச் செய்தான்; வல்லாளன் ராமசுரத் குமாரென்னும்
யோகியினை வந்தே காண்பீர். -
நண்ணுதார் பலர் வந்து நண்ணுகின்ருர், シ
மனம்திறந்து நாடு கின்ருர்: அண்தைார் இவன்பாலே அண்ணுகின்ருர்:
திருவண்ணு மலையில் ஆர்ந்தே - உண்ணுடும் எழிலுடைய பெருமானை
ராமசுரத் குமாராம் உள்ளத் திண்ணுளும் யோகியினைக் கண்டார்கள்
உபசாந்தி சேர்வார் தாமே.