穹3
புகழ் மாலே
சுடும்அத் தீயாம் மாயையினைச்
சுட்டுப் பொசுக்கி நிற்கின்ருன்;
கடுமை போக்கும் அருணையினில்
கலப்பான் ராம சுரத்குமார். 魔@罗
கேளென் றன்பர் வந்தக்கால்
கிழமை பேசி நலம்செய்வான்; வேள் என் றிருக்கும் பேய்தன்னை
வீழ மாய்த்தே அழித்துவிட்டான்; தாள் என் கமலம் பணிகின்ற சற்ச னர்க்கு நல்லனவன்: மூளும் புகழார் அருணே நகர்
முத்தன் ராம சுரத்குமார். | $$
குற்ற மில்லாக் குணமுடையான்,
கோதம் காணு நெஞ்சுடையான், பெற்ற வள்போல் தயையுடையான், பேணிப் பாலை அருத்திடுவான், கற்ற வர்தாம் காணரிய
கதியைக் காட்டும் பெரியனவன், சுற்றும் புகழ்சேர் அருணே நகர்ச்
சுத்தன் ராம சுரத்குமார் . 星品4
கூடா தாரைக் கூட்டிவைப்பான்:
கோளில் நெறியைக் காட்டிவைப்பான்: வீடா கியநல் இன்பத்தை
மெய்யாய்ச் சொல்வி விரித்துரைப்பான்; காடே கிச்செய் தவமில்லான்:
காவி உடையை.யனியகில்லான் ஒடே கையில் உடையான்காண்;
ஒருவன் ராம சுரத்குமார்: 罩器5