பக்கம்:புகழ் மாலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹3

புகழ் மாலே

சுடும்அத் தீயாம் மாயையினைச்

சுட்டுப் பொசுக்கி நிற்கின்ருன்;

கடுமை போக்கும் அருணையினில்

கலப்பான் ராம சுரத்குமார். 魔@罗

கேளென் றன்பர் வந்தக்கால்

கிழமை பேசி நலம்செய்வான்; வேள் என் றிருக்கும் பேய்தன்னை

வீழ மாய்த்தே அழித்துவிட்டான்; தாள் என் கமலம் பணிகின்ற சற்ச னர்க்கு நல்லனவன்: மூளும் புகழார் அருணே நகர்

முத்தன் ராம சுரத்குமார். | $$

குற்ற மில்லாக் குணமுடையான்,

கோதம் காணு நெஞ்சுடையான், பெற்ற வள்போல் தயையுடையான், பேணிப் பாலை அருத்திடுவான், கற்ற வர்தாம் காணரிய

கதியைக் காட்டும் பெரியனவன், சுற்றும் புகழ்சேர் அருணே நகர்ச்

சுத்தன் ராம சுரத்குமார் . 星品4

கூடா தாரைக் கூட்டிவைப்பான்:

கோளில் நெறியைக் காட்டிவைப்பான்: வீடா கியநல் இன்பத்தை

மெய்யாய்ச் சொல்வி விரித்துரைப்பான்; காடே கிச்செய் தவமில்லான்:

காவி உடையை.யனியகில்லான் ஒடே கையில் உடையான்காண்;

ஒருவன் ராம சுரத்குமார்: 罩器5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/45&oldid=597150" இலிருந்து மீள்விக்கப்பட்டது