புகழ் மாலே リア
காண வொண்ணுக் காட்சியெல்லாம்
கண்டு மகிழ்ந்தே உவந்திடுவான்; பூண வொண்ணுப் பூனெல்லாம்
பூணு கின் முன், திருக்கரத்தில் ஏணுர் விசிறி எடுக்கின் முன்;
எல்லார் வினையும் கெடுக்கின்ருன்; சேனர் புகழ்சேர் திருவருணை .
சிறக்கும் ராம சுரத்குமார். - i 3 &
கிட்டி வந்தார் தமக்கெல்லாம்
கேண்மை பேசி நலம்செய்வான்; அட்டு நின்ற மாயைதனே
அடியோ டடக்கும் கருணையினன்; விட்ட பற்ருன், ஒங்கார
வெளியின் பொருளை நனியறிவான்; சிட்டர் சேரும் அருணையினில்
சிறப்பான் ராம சுரத்குமார். 1 & 0
கீதம் கேட்டே மகிழ்ந்திடுவான்;
கிளரும் ஞானம் மிகப்பொலிவான்; சீதம் தவழும் திருமுகத்தான்;
சிரிப்பே திகழும் திருவாயான்; காதம் மனக்கும் பெரும்புகழான்; கழுத்தில் அக்க மாலையினன்; நாதம் மலரும் திருவருணே
நல்லான் ராம சுரத்குமார். - 131
கெடுதி வாரா தேகாக்கும்
கேண்மை சொல்வான்; காலன்வரின்
அடுமத் திறமும் தானறிவான்;
அருளே கண்ணில் கொழிக்கின்ருன்;