3 8
புகழ் மாலை
வென்ருர்ந் தைந்து பொறிகளையும்.
வீக்கும் பெருமான், அருணேயினில்
நின்ருன், ராம சுரத்குமார் • .
நிமல குைம் பெரியவனே. 芷2莎
ஓங்கா ரத்தின் உட்பொருளை
உணரச் சொல்வான், எந்நாளும் பாங்கார் வந்தார், வருங்காலைப்
பன்னிப் பன்னி நலம்சொல் வான்; தீங்கா ராத பேரின்பச்
சிறப்பு நெறியைக் காட்டிடுவான்; யாங்கா ணச்சீர் அருணே நகர் -
இருக்கும் ராம சுரத் குமார். I 2 (i.
ஒளவை சொன்ன வாக்கதிலே
அறம்செய் என்ருள்; அதனேயே செவ்வை யாகச் சொல்கின்ருன்;
தினமும் குழந்தை யெனச்சிரிப்பான்: கவ்வும் ஞான மலையினிலே
கதிக்கும் காட்சி கொண்டபிரான்: தெவ்வும் புகழ்சேர் அருணே நகர்த்
திருவான் ராம சுரத்குமார். I 2 7"
கண்டு போலப் பேசிடுவான்; . கனிந்து பாலே சந்திடுவான்; அண்டு வார்கள் தந்துயரை
ஆற்றி நிற்பான்; எஞ்ஞான்றும் கொண்ட கோலம் பித்தன்போல்
கூடிக் காட்டிச் சிறக்கின்ருன்: மண்டும் புகழ்சேர் அருணே நகர் -
வந்தான் ராம சுரத்குமார், . . . . I 3 &