புகழ் மாலை 設5
எக்கா லத்தும் அழியாத
இன்பம் இதுவே எனச்சொல்வான்; அக்கா லன் தான் வருங்காலே - + அடர்த்துப் பேசும் நெறியறிவான்; சிக்கா ராத ஞானமெனும்
சிகரம் தன்னில் இருக்கின்ருன்: மிக்கோர் போற்றும் அருணே நகர்
விளங்கும் ராம சுரத் குமார், 建2密
ஏக்கம் இல்லா நெஞ்சுடையான்;
எண்ணம் எல்லாம் நிறைவுசெய்வான்; தாக்கும் மாயைப் பெரும்பாம்பைத்
தலையில் அடித்துக் கொன்றிடுவான்; ஆக்கம் இதுவே என்றிடுவான்;
அறத்தை யென்றும் சொல்கின்ருன்; நீக்க மலத்தைச் செய்கின்ற
நிமலன் ராம சுரத்குமார். 型 23
ஐயன், செய்யன், பொய்யில்லா
அருமை நெறியைக் காட்டிடுவான்; தெய்வம் போல இருக்கின்றன்;
சிரார் பாகை தரிக்கின்ருன்; உய்வ தற்கே வழிசொல்வான்;
ஒங்கா ரத்தின் பொருளறிவான்; நைவ கற்றும் திரு வருண்ே
நல்லான் ராம சுரத்குமார். 蔗路盛
ஒன்ரு நிற்கும் பொருள்தன்னை .
உள்ளத் தடைத்தே மகிழ்ந்திடுவான்:
குன்றப் புகழான், கோதில்லான்,
குணத்தில் குன்று போல் நிற்பான்: