盛份
புகழ் மாலே
துங்கப் பாகை தரிக்கின்ருன்:
சொல்லில் இனிமை பரிக்கின்ருன்;
புங்க மாகும் திருவருணேப்
பூமன் ராம் சுரத்குமார். - 1 33
சாதி இல்லே, சமயமெனும்
சழக்கும் இல்லை; சமரசத்தின் போதம் அங்கே மிகவுண்டு;
பொற்பிளுேடும் இன்பருள்வான்; மாதர் மயலேச் சற்றறியர்ன்:
வயங்கும் கருணைத் திருவிழியான்; சேதம் இல்லா அருணே நகர்
சிறக்கும் ராம சுரத்குமார் # 40.
ஜாதம் அறுக்கும் அருள்தருவான்;
சங்கம் அறுக்கும் நிலைசொல்வான்;
வேதப் பொருளின் மேன்மையெலாம்
விரித்தே உரைக்கும் பெரியனவன்; கோதம் காணுத் திருவுளத்தான்:
குளிர்ந்த சொல்லான்; எஞ்ஞான்றும் நாதம் ஒலிக்கும் அருணே நகர் i
நல்லான் ராம சுரத்குமார். 1 4 |
சித்தா யிருக்கும் பொருளினையே
சிந்தை வைத்து மகிழ்ந்திடுவான்; எத்தா லும்தான் மயங்காதான்:
ஏற்றம் பொருந்த வீற்றிருப்பான்: செத்தால் பின்னை என்செய்வேம்?
சிந்திப் பீர்கள் எனச்சொல்வான்: ஒத்தா ரும் சீர் திருவருணை -
உள்ளான் ராம சுரத்குமார். : I 43