புகழ் மாலே 尝翼
சிறக்கப் பேசும் திருவுடையான்,
செந்தில் நாதன் எனச்சொல்லி உறக்கால் படிந்தே வருவார்கள்
உற்ற துன்பம் போக்கிடுவான்; பெறத்தான் அரிய பேரின்பப்
பேற்றை யடையும் நெறிசொல்வான்: சிறப்பார் கின்ற அருணே நகர்
சேர்ந்தான். ராம சுரத்குமார் 卫4品
சீதம் பொலியும் திருமுகத்தான்; -
செம்மை பொலியும் திருவுளத்தான்; காதம் மணக்கும் பெரும்புகழான்;
கருணை மணக்கும் திருவிழியான்; நாதம் மணக்கும் ராமனெனும்
நல்ல பேரைச் சொல்லிடுவான்; ஒதும் புகழ்சேர் அருணேயினில்
உள்ளான் ராம சுரத்குமார். * 144
செம்மை மேவும் உள்ளத்தான்,
சிறுமை யில்லா நெஞ்சத்தான், வெம்மை யெல்லாம் தீர்த்திடுவான்; வேதம் சொன்ன பொருள்தன்னை நம்மை நாடி வரச்சொல்வான்:
நலமே சொல்லி நயந்திருப்பான்; சும்மை சேரும் திருவருணை
சூழ்ந்தான் ராம சுரத்குமார். 1 4.5
சேவில் ஏறும் ஈசனவன்;
திருமால் தானும் மற்றவனே:
ஒவில் லாத கருணையுடை -
ஒருவன் முருகன் அவன்தானே: