இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புகழ், மாலை 43
செளரி யத்தால் பயனுண்டோ?
சார்செல் வத்தால்.நலமுண்டோ? வைரி யத்தால் பகைதானே
வளரும் என்பான், அருணயினில் பயிரி யற்றும் மழைபோலப்
பன்னும் அருளான். எஞ்ஞான்றும் தைரி யத்தை நீங்காத
சாந்தன் ராமசுரத்குமார். I 50.
ஞமலி போலத் திரிந்துழன்று.
ஞாலம் தன்னில் உணவொன்றே அமையும் என்றே இருக்கின்ற
அந்த நிலையை விட்டெறிந்தே கமையும் சாந்த நற்குணமும்
காட்டு கின்ற பேராளன் . அமையும் புகழ்சேர் அருணேயினில்
அமர்வான் ராம சுரத்குமார். 亚莎瓦
ஞான உருவாய் இலகிடுவான்;
ஞானம் பேசி தலம்செய்வான்; மேர்ன்த் தவத்தான், முனிவர்பிரான்:
மூன்று மூர்த்தி ஒன்ருகி சனம் தங்கா வகைவந்தான்
என்ன அன்பர் நினைக்கின்ருர்: ஆனந் தம்சேர் திருவருணை
அமர்த்தான் ராம சுரத்குமார். I 52
தங்கம் போலச் சொல்சொல்வான்; தாபம் எல்லாம் நீக்கிடுவான்:
அங்கி புனைந்தே யிருக்கின்ருன்,
அரிய தாடி வளர்க்கின்ருன்: