பக்கம்:புகழ் மாலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨

புகழ் மாலே

சங்கம் எல்லாம் தன்புகழைக்

சாற்றக் கேட்டு மகிழ்கின்ருன்;

புங்கம் சேரும் திருவருணேப்

புரியான் ராம சுரத்குமார். 夏5等

தாயம் மூன்றும் தீர்த்தபிரான்;

தயையே புரியும் விழியுடையான்: பாபம் போக மொழிசொல்வான்;

பணிவார் தங்கட் கித மருள்வான்; கூபத் துள்ளே இருக்கின்ற

ஆமை போலக் குமையாதே சாபம் தீர்க்க வருகென்பான்

சதுரன் ராம சுரத்குமார். - i fj {

தின்னும் ஒன்றே குறியாகத்

தினமும் வாழ்வைப் போக்குகின்றீர். மின்னும் மினல்போல் வாழ்வகன்று iழின் அந்நாள் என்செய்வீர்? இன்னல் போக இறையருளே

எய்த நின்று முயற்சிசெய்வீர் என்னும் பெருமான் அருணே நகர்

இருக்கும் ராம சுரத்குமார். むき。

தீமை போக மொழிசொல்வான்;

தேக்கும் சாந்த நெறிகாட்டி ஆமை போல அஞ்சுபொறி -

அடக்கு கின்ற விதம்சொல்வான்; ஏமங் கொள்ளும் வீட்டின்பம் -

எய்தும் நெறியே இதுவென்பான்: ஆம்அன் பர்சேர் அருணே நகர் .

அடைந்த ராம. சுரத்குமார். 罩莎6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/51&oldid=597157" இலிருந்து மீள்விக்கப்பட்டது