புகழ் மாலை 45
தெய்வம் போல நிற்கின்ருன்: தேவர் அறியா இன்பத்தை எய்தி நிற்கும் பேராளன்:
எம்மான் ராம சுரத்குமார் வைகின் ருர்கள் தங்களையும்
வாழ்த்தி ஆசி புரிகின்ருன்; மைதீர் உள்ளம் கொண்டிருப்பான்;
வாழ்த்தி வாழ்த்தி வணங்குவமே. 157
சேய்போல் நின்று சிரிக்கின்ருன்; சித்தர் போல இருக்கின்ருன்; வாய்பே சாத மெளனியல்லன்; -
வந்தார் தமக்கே மொழிசொல்வான்; தாய்போல் நின்று பாலளிக்கும்
தயையே உள்ளான், தந்தையன்னன்; ஆய்சீர் கொள்ளும் அருணே நகர் - *.
அன்பன் ராம சுரத்குமார். 芷58
தேங்கும் புகழான்; சித்துருவைத்
தெரிந்து கொண்ட திருவுளத்தான்; பாங்கிற் போற்றும் அன்பர்கள் -
பணிந்தால் நன்மை புரிந்தருள்வான்; ஓங்கா ரத்தின் உட்பொருளே
உள்ளத் துள்ளே அடக்கிவைத்தான்;. தீங்கா ராத அருணே நகர்ச்
செம்மல் ராம சுரத்குமார். 及莎9
துங்கன், என்றும் அழுக்குடையைத் தோற்ற அணிந்தும் துயனவன்.
பங்கம் இல்லா ஞானியவன்,
பார்த்தோர் தமக்குக் குழந்தைபோல்