48 புகழ் மாலை
காத லால் உளம் கசிந்துகண் ணிர் மிகக்
காலவே துதிசெய்து - ஆர வாரமில் லாதமெய் யன் புசெய்
அடியர்க்கு நல்லவனம்; சார மாகிய வேதமெய்ப் பொருள்.இது
சற்றுநீர் அறிமின்கள் - ஏத மின்றுமக் கென்பவன் ராம் சுரத் குமார் எனும்
இயற் பேரோன். - 互6常
பண்டை யாம்படி நான்மறை உறைபொருள்,
பாசத்தை நீக்கு பொருள், தண்டை யோலிடுங் காலுடன் சிலம்புடன்
சண்முக நாதனென. - - அண்டி யேஅன்பர் தமக்கருள் புரிபொருள்
அவனருள் பெறுகின்ருன் - உண்டி யே தரும் ராம் சுரத் குமார் எனும்
ஒருவனே அணுகுமினே. 168:
பொன்னி ற்ைபெறு பயன் என்ன? உடலத்தின்
பூரிப்பால் பயன் என்னே? மன்னர் தாம்பெறும் போகத்தோ டியைந்தவர்
வாழ்வினில் நிலைத் தாரோ? முன்ன தாகிய காலன்தான் வரின்அன்று
முயற்சிதான் வீனுகும், என்ன வேசொல் வான் ராம் சுரத் குமார் எனும் -
இயற்பெயர் மாமுனியே. - I 69*
ஆண்ட வன்திருப் பெயர்தனே அனுதினம்
அறை மின்கள்; அவற்றின்கண்
நீண்ட வன்திரு உருவினை நினையுங்கள்,
நியமத்தோ டெஞ்ஞான்றும்