50 புகழ் மாலே
பாலினிலே சுவைபோல எள்ளினிலே எண்ணெய்ப்ோல்
பாரில் என்றும் - சாலவுறும் பிரமத்தை யார் அறிவார்? உண்முகத்தில்
சானம் செய்தே ஏலவரும் திருவருளால் அவன் உருவைப் பார்க்கின்ற
இயல்பு வேண்டும்; கோலமறிந் தேசெய்க என்கின் முன் ராம சுரத் -
குமார யோகி. - 置7荃
கண் ளுலே காண்டவைகள் யாவும் மிகப் பொய்யாகும்;
காதி ளுலே
பண்ணுரக் கேட்கின்ற யாவையுமே பொய்யாகும்; பாரில் உள்ள - -
எண்ஆரும் பொருள் எல்லாம் பொய்யாகும்; ஒரு
மெய்யென் றெண்ணித் (பொருளே திண்ணுர நினைமின்கள் எனச்சொல்வான் ராமசுரத்
குமாரச் செம்மல், 1 75
கல்லான நெஞ்சமெலாம் கரைந்துருக்கும் வகையினிலே
கனிந்த சொற்கள் - - - *. பல்லாறு மொழிந்திடுவான்; பால் தந்தே புரிந்திடுவான்; - பரிவில் யார்க்கும் - - நல் ஆய்பால் குழந்தைபோல் இருக்கின்றன், மிகச்சிரித்தே
நயம்செய் கின் முன்;. - - அல்லாருங் களத்தினனும் இவனென்பார் அடியார்கள்
அருணே வந்தே. 176
கான்த்தை மிகப்பாடின் அதைக்கேட்டே மெய்குலுங்கக்
களித்தான்; என்றும் * , .
வானத்தின் உயர்குணத்தான்; இன்சொல்லால் நமையிர்ப் மாட்சி சான்ற - - (பான்;