荔罗 புகழ் மாலை
மாயை எனும் பாம்பினையே மிதித்தட்க்கி அதன்மேலே
வயங்கி நிற்கும் து யவனய், எஞ்ஞான்றும் குழந்தைபோல் சிரிக்கின்ற
துங்கச் செல்வன், . . . . ஆயென்ன அன்பர்களைச் குழந்தையென அணைத்தின்பம்
அருளும் மெய்யன், . - - - * நாயகளும் ராமசுரத் குமார் தன்னே அருணேயினில்
நாட லாமே. I &
தவத்தினர்கள் மிகச்சாரும் திருவண்ணு மலைதன்னில்
சார்ந்த ஐயன், - நவத்துளைகள் பெற்றிருக்கும் உடலினையே பெரிதென்று
நயக்கும் மக்கள் அவத்தை அறி யாமல் உயர் நன்மொழிகள் சொல்கின்ற அன்பன், என்றும் ". . . - சிவப்பெருக்கான் ராமசுரத் குமார் என்னும் பேருடைய
செல்வன் அம்மா. I 82
வஞ்சகத்தால் நல்லோர்போல் நடிக்கின்ற பலர் இந்த
வையத் துள்ளார்: - - நெஞ்சகத்தே அழுக்கின்றிக் குழந்தைபோல் மிகத்துாய்மை
நிறைந் தோளுகித் - தஞ்சமுற்ற கரதலத்தால் அஞ்சல் எனச் சொல்கின்ற
தயாள சீலன் துஞ்சலற்ற கருணையின்ை ராமசுரத் குமார் என்னும்
தூய ஞானி. . l 8 $
மூச்சடக்கிக் கும்பகத்தால் மிகநிறுத்தி மாழாத்
முக்கி முக்கி . . . 3.
ஆற்றுகின்ற யோகத்தால் இளைப்புறுவார் தமைநாடி
அலேதல் வேண்டாம்: . . х