が李 புகழ் மாலே
ஆசையால் பாசநில் மேன்மேலும் அடர்ந்துவர அலைப்புண் டேங்கி . மாசுபெற வாழ்கின்ற முனிவர் உருப் படைத்தவரை
மதித்தால் அன்னேர் காசறவே ஞானத்தைக் காட்டுவரோ எனச்சொல்லிக்
கருணே காட்டி வீசுபுகழ் சேர்ராம சுரத்குமார் எனும்யோகி
மேலோன் அன்ருே 188
ஒன்ரு கிப் பலவாகி உருவாகி அருவாகி
ஒங்கா ரத்தில் -* - நின்முனை அருள்பெருகும் நெஞ்சகத்தே நிறுத்துகின்ற .
நேயன், மேலாய்த் . - துன்னதிற் கின்ற உப சாந்தநிலை தனில் நாளும்
துயில்கின் முனைக் . . . . . . . குன்ருகும் அருணையினில் கண்டுகளிப் போர் இன்பம்
கொள்வார் அன்றே. - r 189
கற்கண்டைத் தான்அருள்வான், கண்டெனவே மொழி , காத வித்தார் - (பேசிக் சொற்கண்டு மிகப்பரிந்தே அருள்செய்வான் பிரமம் எனும்
சோதி தன்னை - இற்கண்ட தன்நெஞ்சக் கோவிலுள்ளே இருத்துகின்
ஏதம் இல்லான்; - (முன்; அற்பதுவே திருவுருவான். ராமசுரத் குமாரன் எனும்
ஐயன் அம்மா. 19 to
நாவாலே பலபேசிச் செயலாலே ஒன்றுசெய்யா
நரர்கள் தம்மை * い -
வாவா என் றே அழைப்பான்; வந்த பின்னர் மதிசொல்லி, மயங்கா தீர்கள் . . .