56 புகழ் மாலே
பகையதனை அடக்குகின்ற பலமுடையோம் யாம் என்பார்;
பாம்பின் நஞ்சைத் - - - தகவே நாம் போக்குகின்ற வித்தை மிகக் கற்ருேம்காண்
சார் மின் என்பார்: - உகும்நாளில் காலன்தான் வருங்காலே எதிர் நிற்கும்
ஊற்றம் உண்டோ? - . மிகஅறிமின் எனச்சொல்வான் ராமசுரத் குமார் என்னும் மேலோன் கண்டீர். I 95
எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏங்கி.மனம்
எந்த ஞான்றும் . புண்ணுகிப் போவோரை அன்பென்னும் நீராட்டிப்
புனித மாக்கிக் கண்ணுரும் ஒளிபோல மெய்ஞ்ஞான நிலைகாட்டிக்
கருணை காட்டும் தண்ணுளன் ராமசுரத் குமார்யோகி எனும்பேர்கொள்
தவஞ்செய் சீலன். . - 19 &
தவநெறியே மிகப்பெரிதாம்; மூச்சடக்கித் துன்புறுதல்
சற்றும் வேண்டா, - சிவனடியே அநவரதம் நெஞ்சிலிருந் தால துவே
சிறந்த நோன்பாம்: அவனுடைய நினைவோடு பலவேலை செய்வதனல்
அருளே சேரும்: நவஇன்பம் உண்டாகும் எனச்சொல்வான் ராமசுரத்
குமார நாதன். * . I 97
காலமெல்லாம் கைப்பொருளில் கண்ணுகக் கழித்து
காலன் சீறி - - (விட்டால்
மேல் வருங்கால் என்செய்வீர் எனக்கேட்டால் விடை
விரகொன் றுண்டோ? . பகரும்