む3 புகழ் மாலை
மும்மலங்கள். அவைமாற்றி மெய்ஞ்ஞானத் துறைகாட்டி
மூண்ட அன்பிற் செம்மையுற வாழ்வதற்கே வழிசொல்லும் பெரியான்
சிறந்த அன்பர் (காண் தம்மிடையே குழந்தைபோல் சிரிக்கின்றன்; திருவருணை
சாரும் ஐயன் அம்மை இம்மை காட்டுகின்ருன் ராமசுரத் குமார் என்னும் அரும்பேர் ஐயன். 202
ஆற்றினையே கடப்பதற்குப் பரிசில் உண்டு; கடல் கடக்க. ஆகும் கப்பல் * . . . . . .
ஏற்றமுண்டாம்; அதுபோலப் பிறவி எனும் பெருங்கடலே
இன்னும் சாரா
ஊற்றமுறக் கடப்பதற்கு வழியுண்டோ? அருள் ஒன்றே
உணர்மின் என்பான்:
தோற்றமுறும் திருஞானி ராமசுரத் குமாரன் எனும் ,
தூய யோகி. .-- . 203
தனத்தாலே பயனுண்டோ? படையாலே பயனுண்டோ: தரணி நல்லோர் - - ', . இனத்தாலே பயனுண்டாம்; குணங்களிலே பக்தி எனும் இயல்பே மேலாம்: • * * . . . . . . எனப்பாரில் இறைவன்பால் எஞ்ஞான்றும் உளமிருத்தி
எண்ணு வீரேல் * - வினைப்பாலால் இனிப்பிறப்பின் றெனச்சொல்வான் ராமசுரத்
குமார மேலோன். 204
புகழ்வார்பால்மனம்இசைந்து நலம்செய்து ப்ோற்று
புவியீர், என்றும் (கின்ற
இகழ்வார்பால் மிகவெறுத்தே ஒதுக்குகின்றீர், மிக
இசைத்திட்டாலும் - இழித்தே