154 LDTಶಿ 79
அண்ண லாகிய எம்பிரான் திருவடி
அனவரத மும்நினந்தே
திண்ண மாகுக என்பவன் ராம்சுரத்
குமாரனம் தேவன்காண். 273
சாலப் போதரும் வாழ்வெலாம் வீண்வினை
தம்மையே செய்து பின்பு காலன் வந்திடும் காலையில் என்செய்வார்?
காதலும் போகுமரோ! - வேலைக் கொண்டவன் குமர்ன்தன் திருவடி
விழைவுடன் தியானித்துச் சால நின்றி.டின் அச்சமின் றென்பவன் -
ராம் சுரத் குமார்சாமி. 274
காண ற் குரியதாம் ப்ரபஞ்சம் யாவையும்
கருதிடின் மாயைகாண்; பூணும் சாந்தமே உள்ளத்தில் பொருத்தில்ை 'பொற்புறும் இன்பம்வரும்: - - - காணற் கேயுருக் கொண்டிடும் இறைவன்றன் கவினுருக் கண்டிடினே, - - - மாணப் புேறுண்டாம், எனச்சொல்வான் ராம் சுரத்
குமாரளும் மர்ஞானி. 275
வெல்லற் கரியவாம் ஐம்புலன் தம்மையே
வெல்பவர் பெரும் வீரர்; - - சொல்லற் கரியதாம் புகழினைச் சொல்லிடல்
துர்லபம் ஆம் அன்றே: அல்லல் பட்டிவை செயலின்றி மோனமாம்
அரங்கினில் அமர்ந்திருந்தால் நல்ல தென்பவன் ராம் சுரத் குமாரனம் o ஞானியிற் பெரியோனே. - 276