80 புகழ் மாலை
கருணை மேவிய சொல்லினன்; சுடர்விடும்
கண்ணினன்; யாவர்க்கும் அருணே மாநகர் தன்னிலே இருந்தறம்
அடைவுடன் சொல்கின்முன்; ஒருவன் நாயகன் பரம்பொருள் அன்னவன் உயர் புகழ் சொல்வதையே & “ மருவி னன்இந்த ராம்சுரத் குமார் என்னும்
வள்ளலாம் ஞானியரோ 277
(سgنهG) . பார் ஆண்டே ஆட்சிபெற்றுப் பலகாலம் இருந்தவர்கள்
பறந்து போனர்; நாராண்ட உள்ளத்தில் கருணை எனும் பெருங்கடலாம்
நாதன் தன்னைச் சீராண்ட படிநினைப்பார் நல்வினையைச் செய்பவர்கள்;
சிந்தித் தோர்மின்; ஏராண்ட பொருள் என்பான் ராமசுரத் குமார் என்னும்
எங்கள் நாதன். 278
காலமெலாம் போக்கிவிட்டே முடிவுவரும் காலத்தில் : ". . . .
கண்ணிர் மல்கி . . ., ‘’ ஒலமிட்டால் என்பயனும்? வருமதனை முன்னரே
உணர்ந்து நாளும் . . . . .” - - - சீலமுற இறைவன்தன் திருப்பாதம் நினைமின்கள்;
செம்மை உண்டே சால நன்ரும் என்கின்ருன் ரா முசுரத் குமார் என்னும்
சகஜ ஞானி. 27 9
ஆடையிலே, அணிகளிலே, செல்வத்தில் ஆசைவைத்தே.
அவலம் கொண்டு மேடையிலே புகழ்பேசி மனத்தகத்தே அவன்தன்னை
விழையார் மாட்டே -