புகழ் மாலை 8ı
கூடையிலே துன்பம்வரும்; அவர்தம்மோ டெந்நாளும்
கூடல் வேண்டாம்;
சாடையிலே சொல்கின்றன், ராமகர்த் குமார் என்னும்
தயைசேர் ஞானி. 2 8ዑ
வெள்ளமெனக் காலன்வந்தால் வாழ்நாளே அடித்தே செல்
விதத்தை எல்லாம் உள்ள மதில் நினைவுறுத்தி இறைவன்தன் திருப்பாதம்,
- உணர்ந்தே ஒதிக் -
கள்ளமிலா வகை அன்பு செய்வார்கள் கால பயம் கடிந்து வாழ்வார்: -
எள்ளலில்லை என்கின்ருன் ராமசுரத் குமார் என்னும்
இயற்பேர் ஞானி. - 281
ச்ொல்லாலே சொலப்போகாப் பெரும்புகழான்
சூழ்ந்து போற்றி (அன்பர்கள் நல்லாற்றின் வணங்குகின்ற எம்பெருமான் அருணேயெனும் நகரந் தன்னில் - - . . . எல்லாண்ட சொற்சொல்லும் பெரியோனம் ராமசுரத்
குமார எம்மான், - . . . - பல்லாண்டு வாழ்கவெனச் சொல்வார்கள் இந்நிலத்தில்,
பங்னைச் சேர்வார். . . . . . 8sg"
காந்துகின்ற உளத்தினிலே ஆசையெனும் பேய்நிமிர்ந்து
கல்ந்து கூடும்; - சாந்தமெனும் ஒரு மகளைத் துரத்திவிடும்; ஆதலிளுல்
சற்றே ஒர்ந்து காந்தமெனும் ராமசுரத் குமாரன்றன்.திருவடியைக்
கையில் பற்றி ஏந்துகின்னர் நலம்பெறுவரர்; இதனை நீர் ஒர்ந்துகொண்
மின் இன்பம் காண்பீர், 283