82 - புகழ் மாலை
ஒவ்வொரு நா ளாப்போக்கி உளைகின்ற மனத்துக்கே
ஊட்டம் தந்து > * செவ்வையிலா உரையெல்லாம் வீணுகச் சொல்கின்ற
செயிரை நீக்கி எவ்வமுறும் பகலெனினும் இரவெனினும் அவன் நாமம்
ஏத்தி வாழ்வீர்: கவ்வையிலா நெறியிதென்பான், ராமசுரத் குமாரன்
கனவான் அம்மா. (எனும்
மொழிக்குமொழி தித்திக்கும் தேவாரம் ஆதியன
முயன்று நாடி
அழிக்குமன எண்ணமெலாம் மிகப்போக்கி அவற்றுள்ளே
ஆழ்ந்து நின்ருல்
சுழிக்கும் நலன்: இன்பமெல்லாம் கண்டிடலாம் என்
சொல்கின் முல்ை; (றென்றே வழிக்குறவ ளுகின்ற ராம சுரத் குமார் என்னும் -
மாத் வத்தோன். 285
சிலையெடுத்துக் கும்பிட்டுச் சாமியையே மிகப்போற்றிச்
சிலநே ரத்தில் நிலையுடைய மனமின்றி அதை மறந்தே உலகியலில்
நித்தம் ஆழ்ந்தால் பலகலையும் பயன்படா; ஆதலினல் நெஞ்சகத்தே
பரிந்து சேரும் - . - அலைவறும் நல் மோனத்தே யிருப்பீர்கள் என்கின்ருன்
அமல ஞானி. . - 286
உயிர்போகும் தருணத்தே ஒன்றனையே நினைத்தக்கால்
ஒன்று சாரும்; - . . . .
பயிர்செழிக்க வித்திட்டே எருவிட்டே பாங்குபெறப் பண்ணல் வேண்டும்: .