86 புகழ் மாலை
கட்டோடே கனத்தோடே சுற்றத்தோ டேஇருந்து
காசி னிக்கண் விட்டோடும் வாழ்க்கையினைப் பெரிதெனவே மதிக்கின்ற
விரகு பெற்றீர், திட்டோடே புகழோடே சேராத நிலைபெற்றுச்
சீர்த்த ஞானம் x -, மட்டோடே அடைமினென அறைகின்ருன், ராமசுரத்
குமார வள்ளல் . 39 &
எப்பொருள்தான் போனலும் மீண்டதனைப் பெற்றிட
எனினும் காலம் fலாம்
தப்பிவிட்டால் ஒருநிமிடம் தான்வருமோ மீண்டிதனைக்
கருதிப் பார்மின்;
எப்பொழுதும் பரம்பொருளின் நினைவுண்டேல் அப்
ஏற்ற காலம்; (பொழுதே தப்பில் இதை அறிமினெனச் சொல்கின் முன், ராமசுரத்
குமார சாமி. 2.99.
நான்மறைகள் பல கற்றும் சாத்திரங்கள் தனி உணர்ந்தும்
நல் உள் ளத்தில் ஈனமறச் சாந்தமிலா திருந்திட்டால் என்பயனம்?
என்றும் ஈசன் . . . . . . - மேன்மையுறுந் திருவடியை எண்ணுவதே நற்பயனம்;
விரைமின் என்றே '. தான்மொழிவான் நல்லவுரை, திருவருண ராமக்ரத்
குமார சாமி. . . ... 3 () 0,
காதலுடன் திருவடியை அணுகிநின்று வணங்கியே
கண்ணிர் சிந்தி -
மோதலில்லாட்ஸ்ளத்தில் அவனடியே எண்ணுகின்ற
முயற்சி உள்ளார் .